Advertisement

திருமலைக்கோவிலில் தவறவிட்ட 20 கிராம் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை கோவிலில் ஒரு பர்ஸ் அனாதையாக கிடந்தது. அதை சாமி கும்பிடச் சென்ற புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த கடற்கரை என்பவர் எடுத்து திறந்து…

Read More

கருப்பாநதி அணையை பாசனத்திற்காக தென்காசி மாவட்ட ஆட்சியர் திறந்தார்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ,கருப்பாநதிப்அணை திறக்கப்பட்டது தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி…

Read More

விபத்தில்லா புத்தாண்டு – தென்காசி மாவட்ட போலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை

இன்று நல்ல இரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் விபத்தில புத்தாண்டு என்ற ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள்…

Read More

செங்கோட்டை – புனலூர் அருமையான ரயில் பயணம்

தமிழகத்தில் இரண்டே ரயில் சுற்றுலா பயணம் உள்ளது .ஒன்று நீலகிரி ரயில் மற்றொன்று தென்காசி ரயில். அழகிய ரயில் பாதைகள் உலகில் பல இருக்கலாம். அப்படிப்பட்ட ரயில்…

Read More

கடையநல்லூரில் அதிமுக ஆர்பாட்டம் – 412 பேர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து , திமுக அரசை கண்டித்து கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற…

Read More

திருமலைக்கோயில் மற்றும் கருப்பாநதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் கடையநல்லூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பண்பொழி அருள்மிகு திருமலைகுமாரசாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம்…

Read More

15 நாட்களுக்கு பின் பழையகுற்றால அருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக குற்றாலருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம்…

Read More

காவலர் ராஜினாமா – தென்காசி மாவட்ட காவல்துறை மறுப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் பிரபாகர் என்பவர் பணியில் பாதுகாப்பு இல்லை என்று கூறி ராஜினாமா செய்து கடிதம் ஒன்றை டி.ஜி.பிக்கு அனுப்பி…

Read More

சங்கரன்கோவில்லில் சனிப்பிரதோசம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்க சுவாமி முன்பு அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு இன்று (டிசம்பர் 28) சனிப்பிரதோஷம் நடைபெற்றது. நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், சந்தனம்,…

Read More

பழைய குற்றாலத்தில் சீரமைப்பு பணிகள் தாமதம்

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பழைய குற்றால அருவியில், வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் 16 நாள் கடந்தும் இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதியில்…

Read More