Advertisement

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை செல்வோர் கவனத்திற்கு..

பொங்கல் முடிந்து இன்று பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி சென்னைக்கு பேருந்தில் வருவோர் கவனத்திற்கு. அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும். ஒரு…

Read More

தென்காசி அருகே பேருந்துகள் மோதல்;20 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடையும்…

Read More

நெல்லை – தென்காசி சாலையில் போக்குவரத்து மாற்றம்

நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வருகின்றன. பெரும்பா லான பணிகள் முடிவுற்ற நிலையில் பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணிகள்…

Read More

கேரள வனப்பகுதியில் வழி தெரியாமல் சிக்கிய தென்காசி இளைஞர்கள்..

தென்காசியை சேர்ந்த ஆஷிக், ஷெரீப் ஆகியோர் இரண்டு பேரும் தமிழக – கேரள எல்லையான புளியரை அடுத்த ஆரியங்காவு பாலருவி வனப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆர்வமுடன்…

Read More

கடையநல்லூரில் விபத்தில் பலியான காவலர் உடலுக்கு 30குண்டுகள் முழங்க அரசு மரியாதை

கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த தனிப்படை தலைமை காவலர் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மறியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…

Read More

கடையநல்லூரில் களைகட்டியுள்ள பொங்கல் – புகைப்படங்கள்

நாளை (தை 1) தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாடப்படுவதை ஒட்டி கடையநல்லூரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்துள்ளனர், இதனால் கடையநல்லூர் பொங்கல்…

Read More

சங்கரன்கோவில் அருகே காவலரை வெட்டிய ரவுடி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பணவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தானூர் கிராமத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி லெனின் இருப்பைப் பதிவு செய்ய…

Read More

40 ஆண்டுகள் கம்பீரமாக வலம் வந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு – கதறி அழுத பாகன்

சுமார் 40 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவிலில் கம்பீரமாக வலம் வந்த யானை காந்திமதி, எல்லோருக்கும் அவ்வளவு பரீட்சயமானது இன்று அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. காந்திமதி யானைக்கு…

Read More

போகியில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் போகி பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ. கே.…

Read More