Advertisement

கடையநல்லூர் அருகே கோழிப்பண்ணை பெயரில் பட்டாசு தயாரிப்பு குடோன்

கடையநல்லூர் அருகே ஊர் மேல் அழகியான் அருகே காட்டுப்பகுதிக்குள் கோழிப்பண்ணை என்ற பெயரில் சட்டவிரோதமான பட்டாசு வெடி தயாரிப்பு குடோன் கண்டுபிடிப்பு குடோனுக்கு சீல் வைப்பு கடையநல்லூர்…

Read More

சங்கரன்கோவில் அருகே ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து ஒருவர் தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 5-ம் தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் சங்கர மகாலிங்கம் (59) சங்கர மகாலிங்கத்திற்கு கோமதி என்ற மனைவியும், ரூபா என்ற பெண்ணும்…

Read More

கடையநல்லூரில் மனைவியை கொன்ற கணவன் – கோர்ட்டில் சரண்

கடையநல்லூரில் குடும்ப தகராறில் துப்பட்டா வால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கணவர் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி…

Read More

புளியங்குடியில் பா.ஜ.க வின் மாபெரும் பொதுக்கூட்டம் – அண்ணாமலை ஆவேச பேச்சு

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் புளியங்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புளியங்குடி ஈபி ஆபீஸ் எதிர்ப்புறம்உள்ள திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட…

Read More

ஆலங்குளத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கழுநீர்குளம் நேதாஜி தெருவைச் சேர்ந்த மாரிபாண்டியன் மகன் மாடசாமி. இவர் கடந்த பிப். 27ஆம் தேதி சிவராத்திரி விழாவுக்காக கோயிலுக்கு குடும்பத்துடன்…

Read More

திருமலைக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக கிருஷ்ணாபுரம் அருணாசலம் தேர்வு

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் கிருஷ்ணாபுரம் அருணாசலம் தேர்வு செய்யப்பட்டார். பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அறங்காவலர்…

Read More

சதுரகிரிக்கு தினமும் அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையிலுள்ள சுந்தர மகாலிங்கசுவாமி கோவிலில் வழிபட, பக்தர்களை தினமும் காலை 6 முதல் 10 மணி வரை வனத்துறை சோதனைச் சாவடி வழியாக…

Read More

வடகரையில் விவசாயியை விரட்டிய யானை – படுகாயத்துடன் உயிர்தப்பினார்

கடையநல்லூர் அருகே வடகரை அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை மற்றும் வன விலங்குகளால் தொடர்ந்து விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகின்ற…

Read More

பாலியல் புகார் புளியங்குடியில் ஆசிரியர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் பிரான்சிஸ் (வயது 35). இவர் புளியங்குடியில் உள்ள ஒரு…

Read More

தென்காசி அருகே தடுப்பூசி போட்ட குழந்தை மரணம் – என்ன நடந்தது

தென்காசி அரசு மருத்துவமனையில் ஆயிரப்பேரியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்… இது தொடர்பாக தென்காசி…

Read More