தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மூலமாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.அரவிந்த் உத்தரவு.…
Read More

தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மூலமாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.அரவிந்த் உத்தரவு.…
Read More
கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர் கூட்டத்திற்கு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.…
Read More
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் மாரிச்செல்வம் வயது 40. இவர் அப்பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்களுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். பாதயாத்திரை…
Read More
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 7-ம் திருநாளான…
Read More
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்,…
Read More
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் வரவழைக்கப்பட்டு அந்த ஆட்டோக்களுக்கு பிரத்யோக அடையாள எண் வழங்கப்பட்டது கடையநல்லூரில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ…
Read More
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோரிடம் கடையநல்லூர் நகர வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் காளிமுத்து தமிழக அரசின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேவையை கடையநல்லூரைச் சேர்ந்த…
Read More
தென்காசி மாவட்டம் சிந்தாமணி செண்பகவள்ளி ஓடை தெருவை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவருக்கு செல்வக்குமார், கார்த்திகேயன் என்ற 2 மகன்களும், ராஜேஸ்வரி என்ற மகளும் உண்டு. கார்த்திகேயன்…
Read More
தகுதிகள் இருந்தும், கடையநல்லூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவதில் தமிழக அரசு தாமதம் செய்வதாக கடையநல்லூர் எம். எல்.ஏ., கிருஷ்ணமுரளி தெரிவித்துள்ளார். கடையநல்லுார் எம்.…
Read More
தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் பழமையும் பெருமையும் வாய்ந்ததாகும். இக்கோவிலில் தற்சமயம் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.4) தென்காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம்…
Read More