Advertisement

இலத்தூரில் பிடிபட்ட 1.25 லட்சம் மதிப்புள்ள குட்கா

தென்காசி அருகே இ.விளக்கு பகுதி ஒதுக்குப்புறமாக காரில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை அங்கு வைத்து ஆட்டோவில் மாற்றி தென்காசி பகுதியில் உள்ள கடைகளுக்கு…

Read More

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கடையநல்லூர் நகராட்சி தலைவர் வேண்டுகோள்

கடும் கோடை எதிரொலி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகர்மன்ற தலைவர் வேண்டுகோள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகர்மன்றத்…

Read More

புளியரை அருகே காதலியை வெட்டிய காதலன் – பரபரப்பு தகவல்கள்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புளியரை கற்குடி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருக்கும் தெற்குமேடு பகுதியை சேர்ந்த கண்ணகி (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும்…

Read More

சுரண்டையில் பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரெட்டைகுளத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மகள் மானஷா 9 ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் இன்று…

Read More

ஆய்குடியில் பைக் மோதி கோர விபத்து – இருவர் பலி – இருவர் படுகாயம்

கடையநல்லூர் அருகே ஆய்க்குடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்; 2 பேர் பலி- 2 பேர் படுகாயம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்…

Read More

தனக்கு மாரடைப்பு வந்த போதிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுனர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஓடும் அரசு பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுநர் பத்திரமாக வண்டியை நிறுத்தி பரிதாபமாக உயிரிழந்தார். புளியங்குடியில் இருந்து நேற்று காலை 5 மணி…

Read More

கடையநல்லூரில் களைகட்டிய ரம்ஜான் ஆயிரக்கணக்கானோர் தொழுகை

கடையநல்லூர் நகர் முழுவதும் நோன்பு பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு. கடையநல்லூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்…

Read More

கடையநல்லூரில் 27ஆம் நோன்பு சிறப்பு தொழுகை

கடையநல்லூரில் ரமலான் புனித இரவு தொழுகை ஏராளமானோர் பங்கேற்பு கடந்த 1ஆம் தேதி இரவு பிறை தெரிந்ததை தொடர்ந்து 2-ஆம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகாலை…

Read More

சாக்கடை கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் நீர்நிலைகள் – தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி 18-வார்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அனைத்து வார்டு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்தந்த பகுதி கண்மாய்கள், ஆறுகள்,குளங்களில் சங்கமித்து சுகாதார சீர்கேடு…

Read More

தென்காசியிலிருந்து பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேண்டும் – ரயில்வே அமைச்சரிடம் ஆனந்தன் வேண்டுகோள்

டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தென்காசியில் இருந்து புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தென்காசி…

Read More