Advertisement

ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடக்கும் காவலர் குடியிருப்பு கட்டிடம். பதில் கடிதம் மட்டுமே கிடைக்கிறது…! தீர்வு எப்போது?? சமூக ஆர்வலர்கள் கேள்வி

வணக்கம்.(ஆபத்தான நிலையில் உள்ள காவலர்கள் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து புதிய காவலர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டிதர கோரிக்கை) தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில்…

Read More

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் நாகம்மன் கோவில் அம்மன் அலங்காரங்கள்

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட நாகம்மன் திருக்கோவில் கொடை விழா கடந்தவாரம் கால்நட்டுடன் தொடங்கி இன்று திருவிழா நடந்து வருகிறது. கால்நட்டு முதல் திருவிழா வரையிலான…

Read More

2 ஆட்டோக்கள் திருட்டு புகார் : திருடனிடம் 5 ஆட்டோக்களை மீட்ட தென்காசி போலிசார்

02 ஆட்டோக்கள் திருடு போனதாக வந்த புகார் விசாரணையில் 05 ஆட்டோக்களை அதிரடியாக மீட்ட தென்காசி காவல்துறையினர் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் கடந்த 23.01.2025 அன்று லோடு…

Read More

திருமலைக்கோவிலில் தைப்பூச விழா தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அன்று அதிகாலை மலைக்கோயிலில் கொடியேற்றும்…

Read More

தென்காசி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து போராட்டம் – ஆனந்தன் அய்யாசாமி

தென்காசி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என, மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை…

Read More

புளியங்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு தனி கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தென்காசி மாவட்ட காவல்துறையில் ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி என 4 உட்கோட்டங்கள் உள்ளன. ஒரு உட்கோட்டத்துக்கு ஒரு மகளிர் காவல் நிலையம் என்ற அடிப்படையில் 4…

Read More

தென்காசி ஆட்டோ டிரைவரின் நேர்மை

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுக்கள் தென்காசி மாவட்டம், இன்று 28.01.2025 ஆழ்வார்குறிச்சி ஸ்டேட் பேங்க் அருகே ரப்பர் பென்டால்…

Read More

15 நிமிடத்தில் காணாமல் போன செல்போன் கண்டுபிடிப்பு – கடையநல்லூர் போலிசார் சாதனை

15 நிமிடத்தில் ரூபாய் 20,000 மதிப்புள்ள காணாமல் போன செல்போன் கண்டுபிடிப்பு கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபால சுவாமி கோவில் தெருவை சேர்ந்தமுத்துசாமி மகள்அனுசியா வயது 20 அரசு…

Read More

தென்காசியில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு விபத்து – 2 சிறுவர்கள் உள்பட மூன்று பேர் படுகாயம்.

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப்பகுதி அருகே உள்ள சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். வழக்கறிஞரான இவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானதில் இவரது…

Read More

தென்காசியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆட்சியர்

இந்திய திருநாட்டின் ஒரு நாள் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தென்காசி கலெக்டர் கமல் ஏ.கே.கிஷோர் இ ஆப அ , ,(ஜன.26) கொடியேற்றி வைத்து, மாவட்ட…

Read More