Advertisement

தென்காசியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆட்சியர்

இந்திய திருநாட்டின் ஒரு நாள் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தென்காசி கலெக்டர் கமல் ஏ.கே.கிஷோர் இ ஆப அ , ,(ஜன.26) கொடியேற்றி வைத்து, மாவட்ட…

Read More

தென்னக ரயில்வேயின் உயரிய விருது – நெல்லையை சேர்ந்தவர்கள் தேர்வு

தென்னக ரயில்வேயின் உயரிய விருதான வசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு நெல்லையைச் சேர்ந்த நெல்லை ரயில் நிலையத்தில் முதுநிலை பொறியாளராக இருக்கும் மந்திர மூர்த்தி தேர்வு…

Read More

தென்காசியில் 1330 குறள்களால் திருவள்ளுவரின் படத்தை வரைந்து மாணவி சாதனை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பாபுரம், கணக்கநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுடலைக்கனி-சத்யா தம்பதியர். சுடலைக்கனி பாவூர்சத்திரத்தில் கார்கள் பழுது பார்க்கும் வொர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர்களுக்கு நந்திதா…

Read More

தேர்திருவிழா புகைப்படங்கள் : கிருஷ்ணாபுரம் முப்புடாதியம்மன் கோவில்

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ கல்லகநாடி அம்மன் ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் திருத் தேரோட்டம் இன்று (22-01-2025) மிகச்சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள் உங்களுக்காக…

Read More

கடையநல்லூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – பதறவைக்கும் CCTV காட்சிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பெரிய தெருவில் வேகமாக வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடையநல்லூரில் 20க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்களின் மூலம் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…

Read More

விடிய விடிய வாகன சோதனை – 400 வழக்குகள் பதிவு

புளியங்குடி சப் டிவிஷன் பகுதியில் விடிய விடிய வாகன சோதனை 400 வழக்குகள் பதிவு தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி…

Read More

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை செல்வோர் கவனத்திற்கு..

பொங்கல் முடிந்து இன்று பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி சென்னைக்கு பேருந்தில் வருவோர் கவனத்திற்கு. அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும். ஒரு…

Read More

தென்காசி அருகே பேருந்துகள் மோதல்;20 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடையும்…

Read More

நெல்லை – தென்காசி சாலையில் போக்குவரத்து மாற்றம்

நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வருகின்றன. பெரும்பா லான பணிகள் முடிவுற்ற நிலையில் பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணிகள்…

Read More

கேரள வனப்பகுதியில் வழி தெரியாமல் சிக்கிய தென்காசி இளைஞர்கள்..

தென்காசியை சேர்ந்த ஆஷிக், ஷெரீப் ஆகியோர் இரண்டு பேரும் தமிழக – கேரள எல்லையான புளியரை அடுத்த ஆரியங்காவு பாலருவி வனப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆர்வமுடன்…

Read More