Advertisement

புளியங்குடியில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ விபத்து – டிரைவர் பலி

புளியங்குடியில் பயங்கரம் ஆட்டோ, பஸ் நேருக்கு நேர் மோதல் , ஆட்டோ டிரைவர் பலி. பள்ளி மாணவி படுகாயம் சிந்தாமணியில் மாலை பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த…

Read More

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடையநல்லூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தினசரி மார்க்கெட் மற்றும் தேசிய நெடுஞ்சாலை…

Read More

மார்ச் 4 – தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழா 04.032025 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு 04.03.2025 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி…

Read More

இலஞ்சி குமாரர் கோவில் பகுதியில் நெகிழி சேகரித்தல்

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட இலஞ்சி குமாரர் கோயில் பகுதிகளில் நெகிழிகளை சேகரித்தல் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்களால் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில்…

Read More

வனவிலங்கால் விலைநிலங்கள் பாதிப்பு : தடுக்க கடையநல்லூர் எம்.எல்.ஏ கோரிக்கை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய தெற்குமேடு, புளியறை, கற்குடி கண்ணுபுளிமெட்டு பண்பொழி வடகரை சொக்கம்பட்டி வரை உள்ளிட்ட…

Read More

கடையநல்லூர் புரோட்டா  கடையின் ஓட்டை பிரித்து கடைக்குள் இறங்கி மைதா மாவை திருடிய 2 திருடர்கள் கைது

கடையநல்லூர் புரோட்டா கடையின் ஓட்டை பிரித்து கடைக்குள் இறங்கி மைதா மாவை திருடிய 2 திருடர்கள் கைது கடையநல்லூர் பேட்டை மேற்கு மலம்பாட்டை தெரு நயினா முஹம்மது…

Read More

சிவகிரி அருகே ஆம்னி பேருந்து மோதி ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ரெட்டியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் செல்வம் (45). தேநீர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் (பிப் 14)…

Read More

கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட கடையநல்லூர் ஆய்வாளருக்கு எஸ்.பி பாராட்டு

கடையநல்லூர் அருகே கொலை வழக்கில் துரித மாக செயல்பட்டு குற்ற வாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசாரை மாவட்ட எஸ். பி. அரவிந்த் பாராட்டி…

Read More

கடையநல்லூர் அருகே கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி மகனுடன் கைது

கணவனை கழுத்தை நெரித்துகொலை செய்து விட்டு மஞ்சகாமாலை நோயால் மயக்கமடைந்து விட்டார் என நாடகம் ஆடிய மனைவி12 வயது மகன் கைது தென்காசி மாவட்டம் தாலுகா கடையநல்லூர்…

Read More

கடையநல்லூரில் தந்தையைகொலை செய்த மகன் கைது

அடுத்தடுத்து நடைபெற்ற கொலை சம்பவத்தில் விரைவாக குற்றவாளிகள் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது…

Read More