Advertisement

கடையநல்லூரில் 32 கிராம் நகையை நூதனமாக திருடிய மூதாட்டி

கடையநல்லூர் நகை கடையில் போலி தங்க நகையை வைத்துவிட்டு 32 கிராம் ஒரிஜினல் தங்கச் செயினை திருடி விட்டுச் சென்ற மூதாட்டி.போலியை வைத்து ஒரிஜினலை தூக்கிக்கொண்டு ஓட்டம்…

Read More

கடையநல்லூர் அருகே கோர விபத்து – 9 பேர் காயம்

கடையநல்லூர் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை மங்களாபுரம் அருகே மஸ்தான் பள்ளிவாசல் முன்பு காரும் பொலிரோ ஜீபும் நேருக்கு நேர் மோதியதில் புதுமண தம்பதியினர் உட்பட9பேர் படுகாயம்…

Read More

கடையநல்லூரில் காசநோயால் பெண் மரணம் – உறவினர்கள் சாலை மறியல்

கடையநல்லூரில் காசநோயால் பெண் திடீரென்று உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலக்கடையநல்லூர் வேதக்கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர்…

Read More

கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் கைது – குண்டர் சட்டம் பாய்ந்தது

கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் கைதான நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கடந்த மாதம் மதுரை – தென்காசி தேசிய சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது…

Read More

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கடையநல்லூர் நகராட்சி தலைவர் வேண்டுகோள்

கடும் கோடை எதிரொலி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகர்மன்ற தலைவர் வேண்டுகோள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகர்மன்றத்…

Read More

கடையநல்லூரில் களைகட்டிய ரம்ஜான் ஆயிரக்கணக்கானோர் தொழுகை

கடையநல்லூர் நகர் முழுவதும் நோன்பு பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு. கடையநல்லூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்…

Read More

கடையநல்லூரில் 27ஆம் நோன்பு சிறப்பு தொழுகை

கடையநல்லூரில் ரமலான் புனித இரவு தொழுகை ஏராளமானோர் பங்கேற்பு கடந்த 1ஆம் தேதி இரவு பிறை தெரிந்ததை தொடர்ந்து 2-ஆம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகாலை…

Read More

முதல்வரை கண்டித்து கடையநல்லூர் பா.ஜ.க கவுன்சிலர்கள் கருப்பு கொடி ஆர்பாட்டம்

தமிழக முதல்வரை கண்டித்து கடையநல்லூரில் 3 பாஜக கவுன்சிலர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும், இன்று காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு…

Read More

கடையநல்லூரில் பைக் திருடர் கைது

கடையநல்லூர், தென்காசி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடிய நபர் கைது பைக்குகள் பறிமுதல் தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் பைக் திருட்டு சம்பவத்தை தடுக்கும் பொருட்டு…

Read More

கடையநல்லூரில் மனைவியை கொன்ற கணவன் – கோர்ட்டில் சரண்

கடையநல்லூரில் குடும்ப தகராறில் துப்பட்டா வால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கணவர் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி…

Read More