Advertisement

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு முன்பதிவு அட்டவணை வெளியீடு ரயில்கள் புறப்படுவதற்கு 4…

Read More

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை செல்வோர் கவனத்திற்கு..

பொங்கல் முடிந்து இன்று பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி சென்னைக்கு பேருந்தில் வருவோர் கவனத்திற்கு. அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும். ஒரு…

Read More

40 ஆண்டுகள் கம்பீரமாக வலம் வந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு – கதறி அழுத பாகன்

சுமார் 40 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவிலில் கம்பீரமாக வலம் வந்த யானை காந்திமதி, எல்லோருக்கும் அவ்வளவு பரீட்சயமானது இன்று அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. காந்திமதி யானைக்கு…

Read More

கடையநல்லூரில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் அடையாள எண்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் வரவழைக்கப்பட்டு அந்த ஆட்டோக்களுக்கு பிரத்யோக அடையாள எண் வழங்கப்பட்டது கடையநல்லூரில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ…

Read More

கடையநல்லூரில் தன் பெயரை பயன்படுத்தி போலி மனு கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோரிடம் கடையநல்லூர் நகர வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் காளிமுத்து தமிழக அரசின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேவையை கடையநல்லூரைச் சேர்ந்த…

Read More

சிந்தாமணியில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் சிந்தாமணி செண்பகவள்ளி ஓடை தெருவை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவருக்கு செல்வக்குமார், கார்த்திகேயன் என்ற 2 மகன்களும், ராஜேஸ்வரி என்ற மகளும் உண்டு. கார்த்திகேயன்…

Read More

தேர்வு நிலை நகராட்சியாகுமா கடையநல்லூர்..??

தகுதிகள் இருந்தும், கடையநல்லூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவதில் தமிழக அரசு தாமதம் செய்வதாக கடையநல்லூர் எம். எல்.ஏ., கிருஷ்ணமுரளி தெரிவித்துள்ளார். கடையநல்லுார் எம்.…

Read More

தென்காசி பெரிய கோவில் முன்பு தீ வைத்தவன் கைது

தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் பழமையும் பெருமையும் வாய்ந்ததாகும். இக்கோவிலில் தற்சமயம் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.4) தென்காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம்…

Read More

ஆரியங்காவு – நெல்லை புதிய பேருந்து தொடக்கம்

ஆரியங்காவிலிருந்து இருந்து நெல்லைக்கும், அம்பநாடு எஸ்டேட்டிலிருந்து தென்காசிக்கும் புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டுமென கேரள மாநில திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில்,…

Read More

திருமலைக்கோவிலில் தவறவிட்ட 20 கிராம் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை கோவிலில் ஒரு பர்ஸ் அனாதையாக கிடந்தது. அதை சாமி கும்பிடச் சென்ற புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த கடற்கரை என்பவர் எடுத்து திறந்து…

Read More