Advertisement

சங்கரன்கோவிலில் தனியார் பள்ளி பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளி நொச்சிகுளம் கிராமத்திலிருந்து குழந்தைகளை இன்று காலையில் அப்பள்ளியின் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு சென்றனர்.. வீரசிகாமணி…

Read More

சபரிமலை சிறப்பு ரயில் கடையநல்லூரில் நிற்க எம்.எல்.ஏ கோரிக்கை வைப்பாரா..?

சபரிமலை சிறப்பு ரயில் “கடையநல்லூர்” ரயில் நிலையத்தில் நின்று செல்லுமா..?? எம்பி, எம்எல்ஏ தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை மனு அளிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல். வரும் 19ம்…

Read More

24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்-கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் அறிவிப்பு .

புயல் மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் அறிவிப்பு . தென்காசி டிசம்பர்…

Read More

திருமலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது

பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயில் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. பிற்பகல் குமரனுக்கு பால் அபிஷேகம்…

Read More

கடையநல்லூர்  கோவிலில் சிக்கித் தவித்த 38 பக்தர்கள் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கருப்பாநதி அணை அருகே பெரியநாயகம் அய்யனார் கோவில் உள்ளது. இன்று கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். கோவிலுக்கு…

Read More

கடையநல்லூரில் சுற்றித்திரியும் நாய்கள்.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?

கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கடையநல்லூர் பகுதி…

Read More

நம்ம ஊரு இணையதளம் www.ilovekadayanallur.in – இன்று முதல் ஆரம்பம்

அனைவருக்கும் வணக்கம் இன்று முதல் நமது “ஐ லவ் கடையநல்லூரின்” அதிகாரப்பூர்வ இணையதளம் (www.ilovekadayanallur.in) தொடங்கப்பட்டுள்ளது. ஏன்.. எதற்கு..: சமூக வலைதளத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக…

Read More