Advertisement

கடையநல்லூர் அருகே 7 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கிய கொலை வழக்கு : கொலையாளி கைது

கடையநல்லூர் அருகே 7 மாதத்திற்கு பின் கொலையாளி கைது.. மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது தொழில் கல்லூரி மாணவன்…

Read More

தென்காசி அருகே 20 லட்சம் மோசடி – 4 பேர் கைது

தென்காசி பகுதியில் மோசடி ரூ.20.லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு கேரளா தப்பிய ஓடிய குற்றவாளிகள்4 நபர்களை கைது செய்த போலீசார் . தென்காசி மாவட்டம், வடகரை பகுதியை…

Read More

சிவகிரியில் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற தாய்,மகள் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி குமரேசபுரம் பகுதியை சேர்ந்த 50 வயதானவர் செல்வி இவரது மகன் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். செல்வியும் சொக்கநாதன் புதூரை சேர்ந்த…

Read More

வாய்ஸ் ஆஃப் தென்காசி நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் தேர்வு

வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் இயந்திரன் எட்ஜ் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் தேர்வு. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள வீரசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில்…

Read More

தென்காசி ரயில் நிலையத்தில் கொலை – 8 சிறுவர்கள் மீது கொலை வழக்கு

தென்காசி மாவட்டம், தென்காசி ரயில் நிலையம் அருகே கடந்த 15-ஆம் தேதி ஒரு நபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தென்காசி போலீசார் கிடைத்த…

Read More

நயினாரகரத்தில் மினி பஸ் விபத்து – 4 பேர் படுகாயம்.

கடையநல்லூர் அருகே நயினாரகரகரத்தில் சுற்றுலா மினி பஸ் விபத்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 5 தேதி நாகை மாவட்டம் பொறையாரில் இருந்து சுற்றுலா மினி…

Read More

புளியங்குடியில் பட்டபகலில் சிறுவனை கட்டிப்போட்டு கொள்ளை

புளியங்குடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தெருவில் முன்னாள் தமிழக டிஜிபி ராஜேந்திரனின் பூர்வீக வீட்டில் உறவினரான அமிர்தராஜ் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார் இவர்களின் மனைவி ராஜேஸ்வரி,…

Read More

புளியங்குடியில் 15ஆயிரம் லஞ்சம் வாங்கியவர் கைது

சொத்து வரி நிர்ணயிக்கரூ.15 ஆயிரம் லஞ்சம்வருவாய் உதவியாளர் கைது! தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் சொத்து வரி நிர்ணயம் செய்ய சொத்து வரி நிர்ணயிக்கரூ.15 ஆயிரம் லஞ்சம்வருவாய்…

Read More

இலத்தூரில் பிடிபட்ட 1.25 லட்சம் மதிப்புள்ள குட்கா

தென்காசி அருகே இ.விளக்கு பகுதி ஒதுக்குப்புறமாக காரில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை அங்கு வைத்து ஆட்டோவில் மாற்றி தென்காசி பகுதியில் உள்ள கடைகளுக்கு…

Read More

புளியரை அருகே காதலியை வெட்டிய காதலன் – பரபரப்பு தகவல்கள்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புளியரை கற்குடி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருக்கும் தெற்குமேடு பகுதியை சேர்ந்த கண்ணகி (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும்…

Read More