Advertisement

தென்காசியிலிருந்து பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேண்டும் – ரயில்வே அமைச்சரிடம் ஆனந்தன் வேண்டுகோள்

டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தென்காசியில் இருந்து புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தென்காசி…

Read More

செங்கோட்டையில் இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆரியநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 1951ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 148 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு…

Read More

செங்கோட்டை அருகே பைக் மீது பஸ் மோதல்; சிறுவன் பரிதாப பலி தாத்தா கண்முன்னே சோகம்

செங்கோட்டை மேலூர் பாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் தென்காசி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் இவருடைய மகன் நவேத கவுசிக் வயது 7 தனியார் பள்ளிக்கூடததில்…

Read More

கடையநல்லூர் அருகே பட்டாசு தயாரித்த விவகாரம் – மூவர் கைது

கடையநல்லூர் அருகேகோழிப்பண்ணையில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பட்டாசு தயாரித்த மூன்று பேர் கைதுமூன்று பேருக்கு போலீஸ் வலை வீச்சு கடையநல்லூர் அருகே காட்டுப்பகுதியில் கோழிப்பண்ணை பெயரில் சட்டவிரோதமாக…

Read More

தென்காசி – குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

தென்காசி அரசு நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் பொது சுகாதாரம் -நோய்த் தடுப்பு மருந்து துறையின் சார்பில் 6…

Read More

கடையநல்லூர் அருகே கோழிப்பண்ணை பெயரில் பட்டாசு தயாரிப்பு குடோன்

கடையநல்லூர் அருகே ஊர் மேல் அழகியான் அருகே காட்டுப்பகுதிக்குள் கோழிப்பண்ணை என்ற பெயரில் சட்டவிரோதமான பட்டாசு வெடி தயாரிப்பு குடோன் கண்டுபிடிப்பு குடோனுக்கு சீல் வைப்பு கடையநல்லூர்…

Read More

சங்கரன்கோவில் அருகே ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து ஒருவர் தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 5-ம் தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் சங்கர மகாலிங்கம் (59) சங்கர மகாலிங்கத்திற்கு கோமதி என்ற மனைவியும், ரூபா என்ற பெண்ணும்…

Read More

புளியங்குடியில் பா.ஜ.க வின் மாபெரும் பொதுக்கூட்டம் – அண்ணாமலை ஆவேச பேச்சு

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் புளியங்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புளியங்குடி ஈபி ஆபீஸ் எதிர்ப்புறம்உள்ள திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட…

Read More

ஆலங்குளத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கழுநீர்குளம் நேதாஜி தெருவைச் சேர்ந்த மாரிபாண்டியன் மகன் மாடசாமி. இவர் கடந்த பிப். 27ஆம் தேதி சிவராத்திரி விழாவுக்காக கோயிலுக்கு குடும்பத்துடன்…

Read More

வடகரையில் விவசாயியை விரட்டிய யானை – படுகாயத்துடன் உயிர்தப்பினார்

கடையநல்லூர் அருகே வடகரை அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை மற்றும் வன விலங்குகளால் தொடர்ந்து விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகின்ற…

Read More