Advertisement

பாலியல் புகார் புளியங்குடியில் ஆசிரியர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் பிரான்சிஸ் (வயது 35). இவர் புளியங்குடியில் உள்ள ஒரு…

Read More

தென்காசி அருகே தடுப்பூசி போட்ட குழந்தை மரணம் – என்ன நடந்தது

தென்காசி அரசு மருத்துவமனையில் ஆயிரப்பேரியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்… இது தொடர்பாக தென்காசி…

Read More

சாம்பவர் வடகரையில் மக்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே நிலவி வரும் பிரச்சினை தொடர்பாக, ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர்…

Read More

புளியங்குடியில் ஒரு தங்கமான மனிதர்

புளியங்குடியில் சாலையில் மஞ்சள் பையில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சம்போலீசில் ஒப்படைத்த விவசாயி தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்புதுக்குடி கற்பகவீதி 1வது தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (50)…

Read More

புளியங்குடியில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ விபத்து – டிரைவர் பலி

புளியங்குடியில் பயங்கரம் ஆட்டோ, பஸ் நேருக்கு நேர் மோதல் , ஆட்டோ டிரைவர் பலி. பள்ளி மாணவி படுகாயம் சிந்தாமணியில் மாலை பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த…

Read More

மார்ச் 4 – தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழா 04.032025 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு 04.03.2025 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி…

Read More

இலஞ்சி குமாரர் கோவில் பகுதியில் நெகிழி சேகரித்தல்

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட இலஞ்சி குமாரர் கோயில் பகுதிகளில் நெகிழிகளை சேகரித்தல் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்களால் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில்…

Read More

சிவகிரி அருகே ஆம்னி பேருந்து மோதி ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ரெட்டியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் செல்வம் (45). தேநீர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் (பிப் 14)…

Read More

கடையநல்லூர் அருகே கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி மகனுடன் கைது

கணவனை கழுத்தை நெரித்துகொலை செய்து விட்டு மஞ்சகாமாலை நோயால் மயக்கமடைந்து விட்டார் என நாடகம் ஆடிய மனைவி12 வயது மகன் கைது தென்காசி மாவட்டம் தாலுகா கடையநல்லூர்…

Read More

தென்காசியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு…

Read More