Advertisement

விடிய விடிய வாகன சோதனை – 400 வழக்குகள் பதிவு

புளியங்குடி சப் டிவிஷன் பகுதியில் விடிய விடிய வாகன சோதனை 400 வழக்குகள் பதிவு தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி…

Read More

தென்காசி அருகே பேருந்துகள் மோதல்;20 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடையும்…

Read More

நெல்லை – தென்காசி சாலையில் போக்குவரத்து மாற்றம்

நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வருகின்றன. பெரும்பா லான பணிகள் முடிவுற்ற நிலையில் பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணிகள்…

Read More

கேரள வனப்பகுதியில் வழி தெரியாமல் சிக்கிய தென்காசி இளைஞர்கள்..

தென்காசியை சேர்ந்த ஆஷிக், ஷெரீப் ஆகியோர் இரண்டு பேரும் தமிழக – கேரள எல்லையான புளியரை அடுத்த ஆரியங்காவு பாலருவி வனப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆர்வமுடன்…

Read More

சங்கரன்கோவில் அருகே காவலரை வெட்டிய ரவுடி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பணவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தானூர் கிராமத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி லெனின் இருப்பைப் பதிவு செய்ய…

Read More

போகியில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் போகி பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ. கே.…

Read More

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மூலமாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.அரவிந்த் உத்தரவு.…

Read More

சங்கரன்கோவில் அருகே பாதயாத்திரை சென்ற முருகபக்தர் விபத்தில் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் மாரிச்செல்வம் வயது 40. இவர் அப்பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்களுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். பாதயாத்திரை…

Read More

சங்கரன்கோவிலில் சொர்கவாசல் திறப்பு – வீடியோ

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 7-ம் திருநாளான…

Read More

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்,…

Read More