Advertisement

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் நாகம்மன் கோவில் அம்மன் அலங்காரங்கள்

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட நாகம்மன் திருக்கோவில் கொடை விழா கடந்தவாரம் கால்நட்டுடன் தொடங்கி இன்று திருவிழா நடந்து வருகிறது. கால்நட்டு முதல் திருவிழா வரையிலான அலங்காரங்கள் பிரத்யோகமாக நமது ஐ லவ் கடையநல்லூரில் .

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *