இந்திய திருநாட்டின் ஒரு நாள் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தென்காசி கலெக்டர் கமல் ஏ.கே.கிஷோர் இ ஆப அ , ,(ஜன.26) கொடியேற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையிலான காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு 43 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்டங்களும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இரண்டு பயனாளிகிகளுக்கு ரூபாய் 49,250 /= ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்தின் சார்பில் நான்கு பயனாளிகளுக்கு 26 ஆயிரத்து 560 ஆக மொத்தம் 5 லட்சத்து 19,510 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அனைத்து துறையிலும் சிறப்பாக பணியாற்றிய 318 பேருக்கு நற்சான்றிதழ் (துறைவாரியாக, 52 காவலர்கள் .தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் 23 நபர்களுக்கும் அனைத்து துறை மாவட்ட அலுவலக அலுவலர்கள் 12 பேர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 54 பேர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையை 31 நபர்களுக்கும் பேரூராட்சிகள் துறையை சார்ந்த நாலு பேர் கருவூலம் மற்றும் கணக்குத் துறை 3 வேளாண்மை மற்றும் உழவர் நலம் 10 மாவட்ட நில அளவை அலுவலகத்தின் சார்பில் 5 இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை 2 (பொது விநியோகத் திட்டம்)

கூட்டுறவுத்துறை 12 பேர் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தென்காசி மற்றும் திருநெல்வேலி உதவி இயக்குனர் அலுவலகம் இரண்டு பேர் ஒருங்கிணைந்த குழந்தைகளை வளர்ச்சி திட்ட அலுவலகம் 9 பேர் கிரீன் ஹெல்த் சர்வீஸ் ( 108 ) 4பேர்தோட்டக்கலைத்துறை நாலு கால்நடை பராமரிப்பு துறை 4 மருத்துவமனை ஊரக நலப் பணிகள் துறை 48 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகம் 5 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நிலத்துறை ஆறு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் ஒன்னு மாவட்ட நூல அலுவலகம் 2 மாவட்ட சமூக அலுவலகம் 5 மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் தென்காசி ஒன்னு தென்காசி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒன்று பொருளியல் மற்றும் புள்ளியல் துறை 1 பள்ளி கல்வித்துறை சார்பில் ஆறு கல்லூரி கல்வி அகம் ஒன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு -1 என 318 நபர்கள்

மற்றும் மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகம் 5 சிறப்பு பரிசுகள் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின் அலுவலகம் மூன்று விருதுகள் ஆயம் உதவி இயக்குனர் தென்காசி 5 விளையாட்டு மட்டும் இளைஞர் நலன் 4 மாவட்ட சமூக அலுவலகம் 31 பள்ளிக்கல்வித்துறை ஒன்று என சிறப்பு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாவட்ட செய்தி தொடர்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் உதவி செய்தி தொடர்பு அலுவலர்ராமசுப்பிரமணியன் என அரசு அலுவலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறையினர் என் சி சி மற்றும் அலுவலர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது

Leave a Reply