Advertisement

கடையநல்லூர் அருகே பயங்கர விபத்து – 20 பேர் படுகாயம்

கடையநல்லூர் அருகே அரசு பேருந்து, கார் ,பைக் அடுத்தடுத்து மோதியதில் 20 க்கு மேற்பட்டோர் படுகாயம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து சிங்கிலி பட்டி அருகே திருப்பூரில்…

Read More

கடையநல்லூரில் லாரி மோதி ஒருவர் பலி

கடையநல்லூரில் லாரி மோதி பைக்கில் சென்ற ஜவுளி வியாபாரி பலிகடையநல்லூர் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற ஜவுரி வியாபாரி உயிர் இழந்தார் .…

Read More

கடையநல்லூர் அருகே கோர விபத்து – 9 பேர் காயம்

கடையநல்லூர் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை மங்களாபுரம் அருகே மஸ்தான் பள்ளிவாசல் முன்பு காரும் பொலிரோ ஜீபும் நேருக்கு நேர் மோதியதில் புதுமண தம்பதியினர் உட்பட9பேர் படுகாயம்…

Read More

ஆய்குடியில் பைக் மோதி கோர விபத்து – இருவர் பலி – இருவர் படுகாயம்

கடையநல்லூர் அருகே ஆய்க்குடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்; 2 பேர் பலி- 2 பேர் படுகாயம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்…

Read More

சிவகிரி அருகே ஆம்னி பேருந்து மோதி ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ரெட்டியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் செல்வம் (45). தேநீர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் (பிப் 14)…

Read More

தென்காசி அருகே பேருந்துகள் மோதல்;20 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடையும்…

Read More

சங்கரன்கோவிலில் தனியார் பள்ளி பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளி நொச்சிகுளம் கிராமத்திலிருந்து குழந்தைகளை இன்று காலையில் அப்பள்ளியின் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு சென்றனர்.. வீரசிகாமணி…

Read More