Advertisement

பழைய குற்றாலத்தில் சீரமைப்பு பணிகள் தாமதம்

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பழைய குற்றால அருவியில், வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் 16 நாள் கடந்தும் இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதியில்…

Read More

புளியரை சோதனைச் சாவடியில் தென்காசி எஸ்.பி திடீர் ஆய்வு

புளியரை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள் தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை…

Read More

பொதிகை எக்ஸ்பிரஸ் நேர மாற்றத்தால் மயிலாடுதுறை ரயிலுக்கு நல்லகாலம்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் அட்டவணை மாற்றத்தால் மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் கிராஸிங்குக்காக ராஜபாளையத்தில் 40 நிமிடங்கள் காத்திருப்பது தவிர்க்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய ரயில்வே…

Read More

தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடும்…

Read More

தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு

தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பாதுகாப்பு பணியில்…

Read More

தென்காசி மாவட்டம் மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகளங்களின் பொது ஏல அறிவிப்பு,

தென்காசி மாவட்டம் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுவிதிமுறைகளின்படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட நான்குசக்கர மோட்டார் வாகனம் -6. மூன்றுசக்கர மோட்டார் வாகனம் -2, இருசக்கர மோட்டார் வாகனங்கள்…

Read More

தென்காசி போலிசாருக்கு ஜி.பி.எஸ் வாகனங்கள்

தென்காசி மாவட்டத்தில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இருசக்கர ரோந்து வாகனங்களின் இயக்கத்தை காவல்துறை துணைத் தலைவர் நேற்று இரவு துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்…

Read More

கடையநல்லூரில் கல்லூரி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பேரணி நடைபெற்றது.கல்லூரி…

Read More

கடையநல்லூரிலிருந்து பிரிந்து செங்கோட்டையுடன் இணைந்தது அச்சன்புதூர் பேருராட்சி

செங்கோட்டை தாலுகாவுடன் அச்சன்புதூர் பேரூராட்சி இணைப்பு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் இடம்பெற்று இருந்த அச்சன்புதூர் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளும் செங்கோட்டை தாலுகாவில் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…

Read More

மகிழ்ச்சி செய்தி : சபரிமலை சிறப்பு ரயில் கடையநல்லூரில் நின்று செல்லும்

சபரிமலை சிறப்பு ரயில் #கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு. மாண்புமிகு தென்காசி எம்பி‌ அவர்கள் மற்றும் மாண்புமிகு கடையநல்லூர் எம்எல்ஏ…

Read More