Advertisement

ஆலங்குளத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கழுநீர்குளம் நேதாஜி தெருவைச் சேர்ந்த மாரிபாண்டியன் மகன் மாடசாமி. இவர் கடந்த பிப். 27ஆம் தேதி சிவராத்திரி விழாவுக்காக கோயிலுக்கு குடும்பத்துடன்…

Read More

தென்காசியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு…

Read More

2 ஆட்டோக்கள் திருட்டு புகார் : திருடனிடம் 5 ஆட்டோக்களை மீட்ட தென்காசி போலிசார்

02 ஆட்டோக்கள் திருடு போனதாக வந்த புகார் விசாரணையில் 05 ஆட்டோக்களை அதிரடியாக மீட்ட தென்காசி காவல்துறையினர் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் கடந்த 23.01.2025 அன்று லோடு…

Read More

தென்காசி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து போராட்டம் – ஆனந்தன் அய்யாசாமி

தென்காசி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என, மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை…

Read More

தென்காசி ஆட்டோ டிரைவரின் நேர்மை

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுக்கள் தென்காசி மாவட்டம், இன்று 28.01.2025 ஆழ்வார்குறிச்சி ஸ்டேட் பேங்க் அருகே ரப்பர் பென்டால்…

Read More

தென்காசியில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு விபத்து – 2 சிறுவர்கள் உள்பட மூன்று பேர் படுகாயம்.

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப்பகுதி அருகே உள்ள சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். வழக்கறிஞரான இவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானதில் இவரது…

Read More

தென்னக ரயில்வேயின் உயரிய விருது – நெல்லையை சேர்ந்தவர்கள் தேர்வு

தென்னக ரயில்வேயின் உயரிய விருதான வசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு நெல்லையைச் சேர்ந்த நெல்லை ரயில் நிலையத்தில் முதுநிலை பொறியாளராக இருக்கும் மந்திர மூர்த்தி தேர்வு…

Read More

தென்காசியில் 1330 குறள்களால் திருவள்ளுவரின் படத்தை வரைந்து மாணவி சாதனை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பாபுரம், கணக்கநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுடலைக்கனி-சத்யா தம்பதியர். சுடலைக்கனி பாவூர்சத்திரத்தில் கார்கள் பழுது பார்க்கும் வொர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர்களுக்கு நந்திதா…

Read More

விடிய விடிய வாகன சோதனை – 400 வழக்குகள் பதிவு

புளியங்குடி சப் டிவிஷன் பகுதியில் விடிய விடிய வாகன சோதனை 400 வழக்குகள் பதிவு தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி…

Read More

தென்காசி அருகே பேருந்துகள் மோதல்;20 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடையும்…

Read More