Advertisement

தென்காசியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு…

Read More

2 ஆட்டோக்கள் திருட்டு புகார் : திருடனிடம் 5 ஆட்டோக்களை மீட்ட தென்காசி போலிசார்

02 ஆட்டோக்கள் திருடு போனதாக வந்த புகார் விசாரணையில் 05 ஆட்டோக்களை அதிரடியாக மீட்ட தென்காசி காவல்துறையினர் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் கடந்த 23.01.2025 அன்று லோடு…

Read More

புளியங்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு தனி கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தென்காசி மாவட்ட காவல்துறையில் ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி என 4 உட்கோட்டங்கள் உள்ளன. ஒரு உட்கோட்டத்துக்கு ஒரு மகளிர் காவல் நிலையம் என்ற அடிப்படையில் 4…

Read More

தென்காசி ஆட்டோ டிரைவரின் நேர்மை

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுக்கள் தென்காசி மாவட்டம், இன்று 28.01.2025 ஆழ்வார்குறிச்சி ஸ்டேட் பேங்க் அருகே ரப்பர் பென்டால்…

Read More

தென்காசியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆட்சியர்

இந்திய திருநாட்டின் ஒரு நாள் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தென்காசி கலெக்டர் கமல் ஏ.கே.கிஷோர் இ ஆப அ , ,(ஜன.26) கொடியேற்றி வைத்து, மாவட்ட…

Read More

விடிய விடிய வாகன சோதனை – 400 வழக்குகள் பதிவு

புளியங்குடி சப் டிவிஷன் பகுதியில் விடிய விடிய வாகன சோதனை 400 வழக்குகள் பதிவு தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி…

Read More

கேரள வனப்பகுதியில் வழி தெரியாமல் சிக்கிய தென்காசி இளைஞர்கள்..

தென்காசியை சேர்ந்த ஆஷிக், ஷெரீப் ஆகியோர் இரண்டு பேரும் தமிழக – கேரள எல்லையான புளியரை அடுத்த ஆரியங்காவு பாலருவி வனப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆர்வமுடன்…

Read More

சங்கரன்கோவில் அருகே காவலரை வெட்டிய ரவுடி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பணவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தானூர் கிராமத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி லெனின் இருப்பைப் பதிவு செய்ய…

Read More

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மூலமாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.அரவிந்த் உத்தரவு.…

Read More

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்,…

Read More