Advertisement

செங்கோட்டை அருகே பைக் மீது பஸ் மோதல்; சிறுவன் பரிதாப பலி தாத்தா கண்முன்னே சோகம்

செங்கோட்டை மேலூர் பாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் தென்காசி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் இவருடைய மகன் நவேத கவுசிக் வயது 7 தனியார் பள்ளிக்கூடததில்…

Read More

தென்காசி – குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

தென்காசி அரசு நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் பொது சுகாதாரம் -நோய்த் தடுப்பு மருந்து துறையின் சார்பில் 6…

Read More

தென்காசியில் 1330 குறள்களால் திருவள்ளுவரின் படத்தை வரைந்து மாணவி சாதனை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பாபுரம், கணக்கநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுடலைக்கனி-சத்யா தம்பதியர். சுடலைக்கனி பாவூர்சத்திரத்தில் கார்கள் பழுது பார்க்கும் வொர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர்களுக்கு நந்திதா…

Read More

கேரள வனப்பகுதியில் வழி தெரியாமல் சிக்கிய தென்காசி இளைஞர்கள்..

தென்காசியை சேர்ந்த ஆஷிக், ஷெரீப் ஆகியோர் இரண்டு பேரும் தமிழக – கேரள எல்லையான புளியரை அடுத்த ஆரியங்காவு பாலருவி வனப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆர்வமுடன்…

Read More

பழைய குற்றாலத்தில் சீரமைப்பு பணிகள் தாமதம்

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பழைய குற்றால அருவியில், வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் 16 நாள் கடந்தும் இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதியில்…

Read More

புளியரை சோதனைச் சாவடியில் தென்காசி எஸ்.பி திடீர் ஆய்வு

புளியரை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள் தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை…

Read More

தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடும்…

Read More

தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு

தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பாதுகாப்பு பணியில்…

Read More

தென்காசி மாவட்டம் மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகளங்களின் பொது ஏல அறிவிப்பு,

தென்காசி மாவட்டம் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுவிதிமுறைகளின்படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட நான்குசக்கர மோட்டார் வாகனம் -6. மூன்றுசக்கர மோட்டார் வாகனம் -2, இருசக்கர மோட்டார் வாகனங்கள்…

Read More

தென்காசி போலிசாருக்கு ஜி.பி.எஸ் வாகனங்கள்

தென்காசி மாவட்டத்தில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இருசக்கர ரோந்து வாகனங்களின் இயக்கத்தை காவல்துறை துணைத் தலைவர் நேற்று இரவு துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்…

Read More