Advertisement

மகிழ்ச்சி செய்தி : சபரிமலை சிறப்பு ரயில் கடையநல்லூரில் நின்று செல்லும்

  1.  

சபரிமலை சிறப்பு ரயில் #கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.

மாண்புமிகு தென்காசி எம்பி‌ அவர்கள் மற்றும் மாண்புமிகு கடையநல்லூர் எம்எல்ஏ அவர்கள், ரயில்வே அமைச்சருக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கோரிக்கை விடுத்தார்கள்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று‌ தெற்கு ரயில்வே சபரிமலை சிறப்பு ரயிலுக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்திற்கு வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தென்காசி எம்.பி மாண்புமிகு ராணி அவர்களுக்கும் மற்றும் கடையநல்லூர் எம்.எல்.ஏ மாண்புமிகு கிருஷ்ணமுரளி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *