Advertisement

தென்மாவட்ட எல்லைகளில் கொட்டப்படும் கேரள கழிவுகள் – அண்ணாமலை காட்டம்

தென்மாவட்ட தமிழக எல்லைகளான தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் டன் கணக்கில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்.. இதே போல் கழிவுகள் தமிழக எல்லைகளில் தொடர்ந்து கொட்டினால் அதே…

Read More

நமது செய்தி எதிரொலியாக மனு கொடுத்த எம்.எல்.ஏ

ரயில் எண். 07175/07176, செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க மாண்புமிகு கடையநல்லூர் எம்எல்ஏ அவர்கள்…

Read More

தென்காசி ரயில்வே கேட் பணியால் போக்குவரத்து மாற்றம்

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை இலஞ்சி இடையேயான கி.மீ 99/4 இரயில்வே மேம்பாலம் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் (கடவு எண்.503) 18.12.2024 முதல் தொடங்க உள்ளதால் இரயில்வே…

Read More

சங்கரன்கோவிலில் தனியார் பள்ளி பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளி நொச்சிகுளம் கிராமத்திலிருந்து குழந்தைகளை இன்று காலையில் அப்பள்ளியின் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு சென்றனர்.. வீரசிகாமணி…

Read More

சபரிமலை சிறப்பு ரயில் கடையநல்லூரில் நிற்க எம்.எல்.ஏ கோரிக்கை வைப்பாரா..?

சபரிமலை சிறப்பு ரயில் “கடையநல்லூர்” ரயில் நிலையத்தில் நின்று செல்லுமா..?? எம்பி, எம்எல்ஏ தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை மனு அளிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல். வரும் 19ம்…

Read More

24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்-கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் அறிவிப்பு .

புயல் மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் அறிவிப்பு . தென்காசி டிசம்பர்…

Read More

திருமலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது

பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயில் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. பிற்பகல் குமரனுக்கு பால் அபிஷேகம்…

Read More

கடையநல்லூர்  கோவிலில் சிக்கித் தவித்த 38 பக்தர்கள் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கருப்பாநதி அணை அருகே பெரியநாயகம் அய்யனார் கோவில் உள்ளது. இன்று கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். கோவிலுக்கு…

Read More

கடையநல்லூரில் சுற்றித்திரியும் நாய்கள்.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?

கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கடையநல்லூர் பகுதி…

Read More

அபயஹஸ்த ஆஞ்சனேயர் திருக்கோவில் – கடையநல்லூர்

அபயஹஸ்த ஆஞ்சனேயர் திருக்கோவில்: இன்று கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலை பற்றிய முழு விவரங்களை காணலாம். தல வரலாறு : யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும்…

Read More