Advertisement

கடையநல்லூரில் விபத்தில் பலியான காவலர் உடலுக்கு 30குண்டுகள் முழங்க அரசு மரியாதை

கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த தனிப்படை தலைமை காவலர் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மறியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…

Read More

கடையநல்லூரில் களைகட்டியுள்ள பொங்கல் – புகைப்படங்கள்

நாளை (தை 1) தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாடப்படுவதை ஒட்டி கடையநல்லூரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்துள்ளனர், இதனால் கடையநல்லூர் பொங்கல்…

Read More

சங்கரன்கோவில் அருகே காவலரை வெட்டிய ரவுடி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பணவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தானூர் கிராமத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி லெனின் இருப்பைப் பதிவு செய்ய…

Read More

40 ஆண்டுகள் கம்பீரமாக வலம் வந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு – கதறி அழுத பாகன்

சுமார் 40 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவிலில் கம்பீரமாக வலம் வந்த யானை காந்திமதி, எல்லோருக்கும் அவ்வளவு பரீட்சயமானது இன்று அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. காந்திமதி யானைக்கு…

Read More

போகியில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் போகி பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ. கே.…

Read More

கடையநல்லூர் கடகாலீஸ்வரர் திருக்கோவில்

கடையநல்லூர் என பெயர்வரக் காரணமான கடையநல்லூர் அருள்மிகு கடகாலீஸ்வரர் (கடைகாலீஸ்வரர்) திருக்கோவிலின் முழு விபரங்களை பார்க்கலாம்.. மூலவர் : கடகாலீஸ்வரர்அம்மன்/தாயார் : கரும்பால் மொழியம்மைதல விருட்சம் :…

Read More

சொக்கம்பட்டியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள் – கலந்தாய்வு

சொக்கம்பட்டி அருகே விளைநிலத்தை சேதப்படுத்தி வரும் காட்டு – யானைகளை கட்டுப்படுத்த தவறிய வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற விவசாயிகளை அழைத்து காவல்துறை, வனத்துறை, கலந்தாய்வு…

Read More

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மூலமாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.அரவிந்த் உத்தரவு.…

Read More

கடையநல்லூரில் தமிழக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர் கூட்டத்திற்கு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.…

Read More