Advertisement

சுரண்டையில் பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரெட்டைகுளத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மகள் மானஷா 9 ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் இன்று…

Read More

ஆய்குடியில் பைக் மோதி கோர விபத்து – இருவர் பலி – இருவர் படுகாயம்

கடையநல்லூர் அருகே ஆய்க்குடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்; 2 பேர் பலி- 2 பேர் படுகாயம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்…

Read More

தனக்கு மாரடைப்பு வந்த போதிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுனர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஓடும் அரசு பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுநர் பத்திரமாக வண்டியை நிறுத்தி பரிதாபமாக உயிரிழந்தார். புளியங்குடியில் இருந்து நேற்று காலை 5 மணி…

Read More

சாக்கடை கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் நீர்நிலைகள் – தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி 18-வார்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அனைத்து வார்டு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்தந்த பகுதி கண்மாய்கள், ஆறுகள்,குளங்களில் சங்கமித்து சுகாதார சீர்கேடு…

Read More

தென்காசியிலிருந்து பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேண்டும் – ரயில்வே அமைச்சரிடம் ஆனந்தன் வேண்டுகோள்

டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தென்காசியில் இருந்து புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தென்காசி…

Read More

செங்கோட்டையில் இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆரியநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 1951ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 148 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு…

Read More

செங்கோட்டை அருகே பைக் மீது பஸ் மோதல்; சிறுவன் பரிதாப பலி தாத்தா கண்முன்னே சோகம்

செங்கோட்டை மேலூர் பாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் தென்காசி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் இவருடைய மகன் நவேத கவுசிக் வயது 7 தனியார் பள்ளிக்கூடததில்…

Read More

கடையநல்லூர் அருகே பட்டாசு தயாரித்த விவகாரம் – மூவர் கைது

கடையநல்லூர் அருகேகோழிப்பண்ணையில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பட்டாசு தயாரித்த மூன்று பேர் கைதுமூன்று பேருக்கு போலீஸ் வலை வீச்சு கடையநல்லூர் அருகே காட்டுப்பகுதியில் கோழிப்பண்ணை பெயரில் சட்டவிரோதமாக…

Read More

தென்காசி – குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

தென்காசி அரசு நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் பொது சுகாதாரம் -நோய்த் தடுப்பு மருந்து துறையின் சார்பில் 6…

Read More

கடையநல்லூர் அருகே கோழிப்பண்ணை பெயரில் பட்டாசு தயாரிப்பு குடோன்

கடையநல்லூர் அருகே ஊர் மேல் அழகியான் அருகே காட்டுப்பகுதிக்குள் கோழிப்பண்ணை என்ற பெயரில் சட்டவிரோதமான பட்டாசு வெடி தயாரிப்பு குடோன் கண்டுபிடிப்பு குடோனுக்கு சீல் வைப்பு கடையநல்லூர்…

Read More