Advertisement

புளியங்குடியில் பட்டபகலில் சிறுவனை கட்டிப்போட்டு கொள்ளை

புளியங்குடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தெருவில் முன்னாள் தமிழக டிஜிபி ராஜேந்திரனின் பூர்வீக வீட்டில் உறவினரான அமிர்தராஜ் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார் இவர்களின் மனைவி ராஜேஸ்வரி,…

Read More

கடையநல்லூர் அருகே கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி மகனுடன் கைது

கணவனை கழுத்தை நெரித்துகொலை செய்து விட்டு மஞ்சகாமாலை நோயால் மயக்கமடைந்து விட்டார் என நாடகம் ஆடிய மனைவி12 வயது மகன் கைது தென்காசி மாவட்டம் தாலுகா கடையநல்லூர்…

Read More

கடையநல்லூரில் தந்தையைகொலை செய்த மகன் கைது

அடுத்தடுத்து நடைபெற்ற கொலை சம்பவத்தில் விரைவாக குற்றவாளிகள் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது…

Read More

கடையநல்லூரில் வாசலில் நின்ற இ.பைக் தீப்பிடித்தது

கடையநல்லூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர் திடீர் என தீப்பிடித்து எரிந்தது கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 6வது தெருவில் குடியிருக்கும் அப்துல் குத்தூஸ் இவர் கடந்த…

Read More

கடையநல்லூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இக்பால் நகர் மாவடிக்கால் ரயில்வே கேட் இடையே மாலை செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் இரயிலில் வாலிபர் அடிபட்டுக்…

Read More

தென்காசியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு…

Read More

ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடக்கும் காவலர் குடியிருப்பு கட்டிடம். பதில் கடிதம் மட்டுமே கிடைக்கிறது…! தீர்வு எப்போது?? சமூக ஆர்வலர்கள் கேள்வி

வணக்கம்.(ஆபத்தான நிலையில் உள்ள காவலர்கள் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து புதிய காவலர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டிதர கோரிக்கை) தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில்…

Read More

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் நாகம்மன் கோவில் அம்மன் அலங்காரங்கள்

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட நாகம்மன் திருக்கோவில் கொடை விழா கடந்தவாரம் கால்நட்டுடன் தொடங்கி இன்று திருவிழா நடந்து வருகிறது. கால்நட்டு முதல் திருவிழா வரையிலான…

Read More

2 ஆட்டோக்கள் திருட்டு புகார் : திருடனிடம் 5 ஆட்டோக்களை மீட்ட தென்காசி போலிசார்

02 ஆட்டோக்கள் திருடு போனதாக வந்த புகார் விசாரணையில் 05 ஆட்டோக்களை அதிரடியாக மீட்ட தென்காசி காவல்துறையினர் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் கடந்த 23.01.2025 அன்று லோடு…

Read More

திருமலைக்கோவிலில் தைப்பூச விழா தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அன்று அதிகாலை மலைக்கோயிலில் கொடியேற்றும்…

Read More