Advertisement

சதுரகிரிக்கு தினமும் அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையிலுள்ள சுந்தர மகாலிங்கசுவாமி கோவிலில் வழிபட, பக்தர்களை தினமும் காலை 6 முதல் 10 மணி வரை வனத்துறை சோதனைச் சாவடி வழியாக…

Read More

வடகரையில் விவசாயியை விரட்டிய யானை – படுகாயத்துடன் உயிர்தப்பினார்

கடையநல்லூர் அருகே வடகரை அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை மற்றும் வன விலங்குகளால் தொடர்ந்து விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகின்ற…

Read More

தென்காசி அருகே தடுப்பூசி போட்ட குழந்தை மரணம் – என்ன நடந்தது

தென்காசி அரசு மருத்துவமனையில் ஆயிரப்பேரியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்… இது தொடர்பாக தென்காசி…

Read More

சாம்பவர் வடகரையில் மக்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே நிலவி வரும் பிரச்சினை தொடர்பாக, ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர்…

Read More

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடையநல்லூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தினசரி மார்க்கெட் மற்றும் தேசிய நெடுஞ்சாலை…

Read More

மார்ச் 4 – தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழா 04.032025 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு 04.03.2025 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி…

Read More

இலஞ்சி குமாரர் கோவில் பகுதியில் நெகிழி சேகரித்தல்

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட இலஞ்சி குமாரர் கோயில் பகுதிகளில் நெகிழிகளை சேகரித்தல் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்களால் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில்…

Read More

வனவிலங்கால் விலைநிலங்கள் பாதிப்பு : தடுக்க கடையநல்லூர் எம்.எல்.ஏ கோரிக்கை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய தெற்குமேடு, புளியறை, கற்குடி கண்ணுபுளிமெட்டு பண்பொழி வடகரை சொக்கம்பட்டி வரை உள்ளிட்ட…

Read More

கடையநல்லூர் புரோட்டா  கடையின் ஓட்டை பிரித்து கடைக்குள் இறங்கி மைதா மாவை திருடிய 2 திருடர்கள் கைது

கடையநல்லூர் புரோட்டா கடையின் ஓட்டை பிரித்து கடைக்குள் இறங்கி மைதா மாவை திருடிய 2 திருடர்கள் கைது கடையநல்லூர் பேட்டை மேற்கு மலம்பாட்டை தெரு நயினா முஹம்மது…

Read More

சிவகிரி அருகே ஆம்னி பேருந்து மோதி ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ரெட்டியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் செல்வம் (45). தேநீர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் (பிப் 14)…

Read More