Advertisement

திருமலைக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக கிருஷ்ணாபுரம் அருணாசலம் தேர்வு

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் கிருஷ்ணாபுரம் அருணாசலம் தேர்வு செய்யப்பட்டார். பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அறங்காவலர்…

Read More

திருமலைக்கோவிலில் தைப்பூச விழா தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அன்று அதிகாலை மலைக்கோயிலில் கொடியேற்றும்…

Read More

திருமலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது

பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயில் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. பிற்பகல் குமரனுக்கு பால் அபிஷேகம்…

Read More